நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெய்சந்திர பானுரெடிட் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ10 இலட்சம் மதிப்பில் சின்னஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெய்சந்திர பானுரெடிட் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.