இரா.வெற்றிச்செல்வி 200 மாணவ மாணவிகளுக்கு ரூ.1700 மதிப்புள்ள அரிசி பருப்பு மளிகை மற்றும் முகக்கவசம், சனிடைசர், கபசுரக் குடிநீர், சத்துமாவு போன்ற கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

Loading

திருவள்ளூர் மணவாளநகர் நடேச செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வெற்றிச்செல்வி 200 மாணவ மாணவிகளுக்கு ரூ.1700 மதிப்புள்ள அரிசி பருப்பு மளிகை மற்றும் முகக்கவசம், சனிடைசர், கபசுரக் குடிநீர், சத்துமாவு போன்ற கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சே பிரபாகரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேச வேலு ஆசிரியர் சாலமன் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *