முதலமைச்சர் துறை கீழ் பெறபட்ட மனுக்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்க்க திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்துஆய்வு கூட்டம்

Loading

நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களின் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை கீழ் பெறபட்ட மனுக்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்க்க திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்முஓங்காரம் , மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சிலீமா அமாலினி ஆகியோர் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *