வேலூர் சத்துவாச்சாரி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு.
வேலூர் ஜூலை 4
வேலூர் சத்துவாச்சாரி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக. C. ஆறுமுகம், உதவி ஆளுநர். பிரபு, பாலாஜி, சாசன தலைவர் கிருஷ்ணகோபால், செயலாளர் குமாரவேலு, முன்னாள் பொருளாளர் விஜய், பொருளாளர் ஆசைமணி, ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த ரோட்டரி சங்க புதிய தலைவராக கார்த்திக் ராஜ், செயலாளராக கமலக்கண்ணன், மற்றும் பொருளாளர் புருஷோத் பாபு, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தப் பொறுப்பு ஏற்பு விழாவில் முன்கள பணியாளர்களுக்கு முக கவசம் சனிடைசர் மற்றும் ரொக்கம் முதல் திட்டமாக வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் குரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாசன தலைவர் விழாவை தொகுத்து வழங்கினார். தேர்வு தலைவர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசளித்து கௌரவித்தார்கள். இந்த விழாவில் புதிய நிர்வாகிகள் சங்கத்தில் இணைந்தன