சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி வரவேற்றார்.

Loading

வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *