கொரோனா பகுப்பு பிரிவினை மாண்புமிகு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் , மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்தறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் , ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Loading

கடலூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தாமதமில்லா கொரோனா சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா பகுப்பு பிரிவினை மாண்புமிகு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் , மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்தறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் , ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் , கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.இரமேஷ் அவர்கள் , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.சபா.இராஜேந்திரன் அவர்கள் , கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் , பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் அவர்கள் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *