முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ பணிகள் மேற்கொள்ள ரூ.25,000/- க் கான வரை வோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களிடம் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடலூர் ஜி.டி.எம்.ஓ கல்வி நிறுவனத்தின் சார்பில் அதன் பொது செயலாளர் ஹாஜி எ.எம் அப்துல் பாரி அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ பணிகள் மேற்கொள்ள ரூ.25,000/- க் கான வரை வோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களிடம் வழங்கினார். உடன் ஜி.டி.எம்.ஓ கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் அப்துல்சலாம் உள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *