இரத்த சேகரிப்பு வங்கியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

Loading

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த சேகரிப்பு வங்கியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.இதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply