மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி

Loading

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ( 18.06.2021 ) அன்று திண்டுக்கல் மாவட்டம் , எரியோடு பேரூராட்சியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ .2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கினார் .

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.விசாகன் , அவர்கள் , கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி , வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் ஆகியோர் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *