திமுக அரசு அடிப்படை கொரோன தடுப்பு வேலைகளை செய்யாதது தான் அதிக அளவில் தமிழகத்தில் கொரோன பரவ காரணம்

Loading

சென்னை
திருவல்லிக்கேணி

*திமுக அரசு அடிப்படை கொரோன தடுப்பு வேலைகளை செய்யாதது தான் அதிக அளவில் தமிழகத்தில் கொரோன பரவ காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு*

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோகுல இந்திரா வளர்மதி ஆகியோர் காயிதே மில்லத் அவர்களின் 126வது பிறந்த நாளையொட்டி அவரது துயில் இடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

ஒன்றிய அரசிடம் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வலியுறுத்தினர்..

கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் காயிதே மில்லத் அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்றனர் என்றும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் கயிதே மில்லத் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தார். அதன் படித்தான் தற்போது கொண்டாட்படுகிறது.

ஓ.பி.எஸ் மற்றும் ஆகியோர் இ.பி.எஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை

அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு
திமுக ஆட்சியில் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

இன்றைய ஆட்சி அதிகாரிகளை நம்பியே உள்ளது என்றும்

அதிமுக ஆட்சியில் கோரோனவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியை அடிப்படை அளவில் செயல்பாடுகள் இல்லாததுதான் பெரும் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.
எனக் கூறினார்

பேட்டி: ஜெயக்குமார் அதிமுக முன்னாள் அமைச்சர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *