மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 97-வது பிறந்தநாளையொட்டி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 97-வது பிறந்தநாளையொட்டி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 97-வது பிறந்தநாளையொட்டி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வரண்குமார் மாவட்ட வன அலுவலர் எஸ்.வி.தேஜஸ்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.