பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்ஆகியோர் பார்வையிட்டனர்

Loading

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித் தலைவர்
பா.பொன்னையா மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்
ஆகியோர் பார்வையிட்டனர். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கோ.உமாமகேஸ்வரி இணை இயக்குநர் குடும்ப நலம் மற்றும் ஊரகநலப்பணிகள் மரு.ராணி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *