கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பு

Loading

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கா. பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *