ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் , முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று ( 30.04.2021 ) கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் , முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் , மாவட்ட தேர்தல் அலுவலர் ( ம ) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ரேவதி அவர்கள் உள்ளார் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *