தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு :
தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ் , அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் . அருகில் , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் , இ.ஆ.ப. , மற்றும் அலுவலர்கள் உள்ளனர் .