திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு மையம்: மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா தகவல்

Loading

திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு 044 27666746, 044 27664177ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 9444317862 என்ற வாட்ஸ்ஆப் எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *