கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்

Loading

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா ,, அவர்கள் தலைமையில் , மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *