வேலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…

Loading

வேலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடி பேருந்து நிறுத்தத் திலிருந்து கிரீன் சர்க்கிள் வரை 5 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *