திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ சட்டமன்ற தேர்தலையொட்டி நள்ளிரவில்‌ விராலிமலையிலிருந்து திருச்சி செல்லும்‌ சாலையில்‌ பூதகுடி அருகில்‌ உள்ள சுங்கச்சாவடியில்‌ வாகனங்களை திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி
அவர்கள்‌ சட்டமன்ற தேர்தலையொட்டி நள்ளிரவில்‌ விராலிமலையிலிருந்து திருச்சி
செல்லும்‌ சாலையில்‌ பூதகுடி அருகில்‌ உள்ள சுங்கச்சாவடியில்‌ வாகனங்களை திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌.
உடன்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.எல்‌.பாலாஜி சரவணன்‌ அவர்கள்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply