2ஆம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தியதை…

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று பார்வையிட்டார் உடன் காட்பாடி சட்டமன்ற தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *