வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிரண் குராலாரூபவ் அவர்கள் பார்வையிட்டார்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும்
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிரண் குராலாரூபவ் அவர்கள் பார்வையிட்டார்.

0Shares

Leave a Reply