பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி) மற்றும் ஆத்தூர் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள சேலம் தலைவாசல் மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்