போடிநாயக்கனூரில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்…

Loading

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் போடி பகுதியிலுள்ள 1, வார்டு இரண்டாவது வார்டு 3, 4, 5, ஆகிய வார்டுகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *