பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவியர்கள் முகத்தில் வாணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2021யை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில்
மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ்,அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியர்கள்
முகத்தில் வாணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் திரு.எம்.பரந்தாமன்,
எவர்வின் பள்ளி நிறுவனர் திரு.புருஷோத்தமன், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.