உத்திரமேரூரில் திமுக கழக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவு திரட்டினார்!

Loading

மார்ச்21 காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் திமுக வேட்பாளரும்மான க.சுந்தர்,மதிமுக துணை பொது செயலாளரும் மதுராந்தகம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் மல்லை சத்யா,விடுதலை சிறுத்தை கட்சியின் செய்யூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பனையூர் பாபு ,கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளரும்மான சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகிய 4 வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்..இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்-தேர்தல் பொறுப்பாளரும்மான ஜி.செல்வம்,மாவட்ட கழக அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள்,பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *