தேர்தல் நேரத்தில் கள்ளத்தனமாக பணம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடி…

Loading

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொட்டாளம் மாநில எல்லை சோதனைச் சாவடியில் தேர்தல் நேரத்தில் கள்ளத்தனமாக பணம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடி கடந்து செல்லும் கார் ஆட்டோ மற்றும் லாரிகளின் பதிவு எண்கள் முறையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று ஆய்வு செய்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வனத்துறை அலுவலர்கள் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *