100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமிய கலைக்கலைஞர்கள்‌ 1000 மகளிர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி…

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமிய
கலைக்கலைஞர்கள்‌ 1000 மகளிர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட
தேர்தல்‌ அலுவலரும்‌ மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌
பேரணியில்‌ கலந்து இலக்கியம்பட்டி அரசுஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ வாக்களிக்கும்‌
முத்திரையில்‌ ஒரு சேர நின்று வாக்களிப்பதன்‌ அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.கே.ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர்‌ திருமதி.கவிதா, முதன்மை கல்வி அலுவலர்‌ திருமதி.கீதா, சமூக
பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர்‌ திருமதி.சாந்தி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌
பொது திரு.நாராயணன்‌, உதவி இயக்குநர்‌ ஊராட்சிகள்‌ திரு.சீனிவாச சேகர்‌, உதவி திட்ட
அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *