கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வருவாய்‌ கூட்டரங்கில்‌ கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வருவாய்‌ கூட்டரங்கில்‌,
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ (ம)
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்‌ – 2021 நடைபெறுவதையொட்டி,
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த
கலந்தாய்வுக்கூட்டம்‌, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *