அரியலூர்‌ மாவட்டம்‌, கீழப்பழூர்‌ அரசினர்‌ பாலிடெக்னிக்‌ கல்லூரியில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ ஆய்வு..

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, கீழப்பழூர்‌ அரசினர்‌ பாலிடெக்னிக்‌ கல்லூரியில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ வாக்கு
எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல்‌
அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு,
ஆய்வு செய்தார்கள்‌. உடன்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.வீ.பாஸ்கரன்‌ அவர்கள்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *