மகளிர் தின விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை. மார்ச்.8
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் அமைந்துள்ள
ஆர். பி. எஸ்.ஹோண்டா ஷோரூம் அலுவலகத்தில். தலைமை அலுவலர் ரவி தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.விழாவில்பெண்கள் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.