அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம்‌ இயக்கம்‌ சார்பில்‌ வாக்காளர்‌ விழிப்புணர்வு ஒவிய கோல நிகழ்ச்சி

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம்‌ இயக்கம்‌
சார்பில்‌ வாக்காளர்‌ விழிப்புணர்வு ஒவிய கோல நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌.

0Shares

Leave a Reply