திருவண்ணாமலை நகராட்சி தாமரை நகரில் கடந்த தேர்தலில் 55% குறைந்தளவு வாக்குப்பதிவு நடைபெற்றதை முன்னிட்டு அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைபெற்றது

Loading

திருவண்ணாமலை நகராட்சி தாமரை நகரில் கடந்த தேர்தலில் 55% குறைந்தளவு வாக்குப்பதிவு நடைபெற்றதை
முன்னிட்டு அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு 100% வாக்களிப்பதன் அவசியம் அடிப்படை உரிமை.ஜனநாயக கடமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார், மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீடு வீடாக 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு தூண்டும் பிரகரங்கள் மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *