அதிநவீன மின்னணு வாகனத்தின்‌ வாயிலாக தேர்தல்‌ விழிப்புணர்வு

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்‌ – 2021 (ம) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி,
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தின்‌
அதிநவீன மின்னணு வாகனத்தின்‌ வாயிலாக தேர்தல்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை,
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌,
கொடியசைத்து, துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள்‌. உடன்‌ மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.மா.வீராசாமி,
திட்ட இயக்குநர்‌ (மகளிர்‌ திட்டம்‌) திரு.மைக்கேல்‌ அந்தோணி பெர்ணாண்டோ,
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.பா.ஜாண்‌ ஜெகத்‌ பிரைட்‌, உதவி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ (செய்தி) திருமதி.எஸ்‌.செல்வலெட்‌ சுஷ்மா,
தேர்தல்‌ வட்டாட்சியர்‌ திரு.சேகர்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply