1,383 ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, மற்றும்‌ தாலிக்கு தங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்டம்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌, 1,383 ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு ரூ.10.84 கோடி
மதிப்பிலான திருமண நிதியுதவி, மற்றும்‌ தாலிக்கு தங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ வழங்கினார்‌. உடன்‌ பெரம்பலூர்‌
சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.இரா.தமிழ்ச்செல்வன்‌ அவர்கள்‌, குன்னம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
திரு.ஆர்‌.டி.இராமச்சந்திரன்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ திருமதி தமீம்முனிசா ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *