மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையக் கட்டடம்…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையக் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார் அவர்கள் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செந்தில்குமாரி அவர்கள் உடன் உள்ளார்.