வேலூர் காட்பாடி ரங்காலியா திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி
![]()
வேலூர் காட்பாடி ரங்காலியா திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ஆகியோர் பார்வையிட்டனர் அருகில் அருகில் எஸ். ஆர். கே. அப்பு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஆகியோர் உள்ளனர்.
