தலைவாசல் அருகே புதிதாக நியாயவிலைக் கடை திறப்பு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் திறந்து வைத்தனர்.

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சியில் சிறுவாச்சூர் அம்மன் நகர் புதிதாக நியாய விலை கடை, திறப்பு விழா மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் பூமி பூஜை மற்றும் சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சுற்றுசுவர் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

சிறுவாச்சூர் ஊராட்சியில் அம்மன் நகர் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு நடைபெற்றது.
சுற்றுச்சுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட பூமி பூஜை நடைபெற்றது.
சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றுச்சுவர் கட்டிட பூமி பூஜை நடைபெற்றது
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பேரவை கூட்டம் நடைபெற்றது.

சேலம் புறநகர் மாவட்ட மாநில கூட்டுறவு வங்கி தலைவர் அம்மா பேரவை செயலாளர் திரு . இளங்கோவன் அவர்கள் தலைமையில். புதிய நியாய விலைக் கடைகள் திறந்து வைத்து. அத்தியவசிய பொருட்கள் முதலில் மக்களுக்கு வழங்கினர்.
கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் பொது நிதி திட்டத்தின் அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 19 லட்சம் நிதியில் வழங்கினர் . மேலும் பூமிபூஜை நடைபெற்றது.
சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச்சுவர் அமைக்க சுமார் 19 லட்சம் நிதியை வழங்கினர் பூமிபூஜை நடைபெற்றது.

மேலும் உயர் கோபுர மின்விளக்கு அமைத்தல் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பு பொருத்தினர்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் தலைவாசல் வடக்கு ஒன்றியம் செயலாளர் திரு .ராமசாமி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு. மருதமுத்து, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு .சின்னத்தம்பி ,தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு . சந்திரசேகர் , தலைவாசல் ஒன்றிய குழு துணைத் தலைவர் திருமதி . அஞ்சலை ராமசாமி, ஆவின் துணைத் தலைவர் மாவட்ட பொருளாளர் திரு. ஜெகதீசன் , மாவட்ட கவுன்சிலர் திரு . இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் திருமதி .சந்திரலேகா , சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு .பெரிய தம்பி,
சிறுவாச்சூர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் திரு .குள்ளக்கவுண்டர் , சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .சுமதி பெரியசாமி ,சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி . ஜெயலட்சுமிமாதேஸ்வரன், வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு . ராமசாமி, வேப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .அனுசியா பிச்சைமுத்து, ஒன்று குழு உறுப்பினர் திரு .கந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி . சுதா பொன்னுசாமி அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *