சமுதாய நலக்‌ கூடத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌,இக்கரைபோளுவாம்பட்டி செம்மேட்டில் சமுதாய நலக்‌ கூடத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌
திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இராமதுரைமுருகன்‌, தொண்டாமுத்தூர்‌ ஒன்றிய குழு தலைவர்‌ திருமதி.மதுமதி விஜயகுமார்‌ மற்றும்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *