அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ இந்து சமய அறநிலையத்துறையின்‌ சார்பில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌, ஈரோடு மாநகர்‌ பகுதியில்‌ உள்ள அருள்மிகு கொங்காலம்மன்‌ திருக்கோயில்‌ அன்னதானக்‌ கூடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌
திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ இந்து சமய அறநிலையத்துறையின்‌
சார்பில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌, ஈரோடு மாநகர்‌ பகுதியில்‌ உள்ள அருள்மிகு கொங்காலம்மன்‌
திருக்கோயில்‌ அன்னதானக்‌ கூடத்தினை திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சி.கதிரவன்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.கே.வி.இராமலிங்கம்‌ (ஈரோடு மேற்கு),
திரு.கே.எஸ்‌.தென்னரசு (ஈரோடு கிழக்கு),மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பி.தங்கதுரை
உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *