புதிய வாக்குச்சவாடி மற்றும்‌ வாக்குச்சவாடி பெயர்‌ மாற்றம்‌ செய்தல்‌ தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா, அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌, தமிழக சட்டமன்ற
பொதுத்தேர்தல்‌, 2021ஐ முன்னிட்டு வாக்குசாவடி மையங்களில்‌ தனிநபர்‌
இடைவெளி கடைபிடிக்கும்‌ புதிய வாக்குச்சவாடி மற்றும்‌ வாக்குச்சவாடி
பெயர்‌ மாற்றம்‌ செய்தல்‌ தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌
கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி.த.ரத்னா, அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *