அரசு நலத்திட்ட உதவிகள்‌ விரைந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌ அவர்கள்‌ நேரில்‌ ஆய்வு செய்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி வட்டாட்சியர்‌ அலுவலத்தில்‌ அரசு நலத்திட்ட
உதவிகள்‌ விரைந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌
மரு.கி.செந்தில்ராஜ்‌ அவர்கள்‌ நேரில்‌ ஆய்வு செய்தார்‌. அருகில்‌,
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.கண்ணபிரான்‌, கோவில்பட்டி வட்டாட்சியர்‌
திரு.மணிகண்டன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply