அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்‌, நல்லூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா பினி கிளினிக்கை துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்‌ சேய்‌ நல ஊட்டச்சத்துப்‌ பெட்டகங்களை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை
மாவட்டம்‌, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்‌, நல்லூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா பினி கிளினிக்கை துவக்கி வைத்து,
கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்‌ சேய்‌ நல ஊட்டச்சத்துப்‌ பெட்டகங்களை வழங்கினார்‌. உடன்‌ தமிழ்நாடு வீட்டுவசதி
வாரியத்தலைவர்‌ பி.கே.வைரமுத்து, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, பொது சுகாதாரத்‌ துணை இயக்குநர்‌
மரு.கலைவாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *