கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலகில்‌ பணிபுரிந்து பணியிடையில்‌ காலஞ்சென்ற திரு.டி.சுஜின்குமார்‌, மருத்துவ இயலாமையால்‌ ஒய்வு பெற்ற திரு.செ.மு.சசி ஆகியோரின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌, பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வழங்கினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌,
மாவட்ட வருவாய்‌ அலகில்‌ பணிபுரிந்து பணியிடையில்‌ காலஞ்சென்ற திரு.டி.சுஜின்குமார்‌,
மருத்துவ இயலாமையால்‌ ஒய்வு பெற்ற திரு.செ.மு.சசி ஆகியோரின்‌ வாரிசுதாரர்களுக்கு
கருணை அடிப்படையில்‌, பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வழங்கினார்கள்‌.
உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி,
மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ திரு.மா.வீராசாமி ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *