கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைப்பெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வில் அண்ணாமலைபல்கலைக்கழக பணி_நிரவல்சங்கம் சார்பாக ஊழியர்களின் கோரிக்கை மனு….

Loading

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைப்பெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வில் அண்ணாமலைபல்கலைக்கழக பணி_நிரவல்சங்கம் சார்பாக ஊழியர்களின் கோரிக்கை மனு அளிக்க சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அதிக மக்கள் பேரலையின் காரணமாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாகவும், சந்திக்க முடியாமல் போனதால் கடலூர் மாவட்ட கழக செயலாளர், ,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான MRKபன்னீர்செல்வம் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்களின் துயர் துடைக்க வேண்டுகோள் விடுத்ததை அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் நிகழ்ச்சியில் ஊழியர் சங்க பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் அழைத்து ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து கழக ஆட்சி மலர்ந்தவுடன் 100 நாட்களில் பல்கலைக்கழக ஊழியர்கள், பணிநிரவல் பெற்ற ஊழியர்கள், தொகுப்பூதிய மற்றும் NMR போன்ற நிலைகளில் அனைவருக்கும் நிச்சயம் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும் என்கிற உறுதி அளித்துள்ளார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *