அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌ ஊராட்சி ஒன்றியம்‌, திருநல்லூரில்‌ புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌
ஊராட்சி ஒன்றியம்‌, திருநல்லூரில்‌ புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட
ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌, பொது சுகாதார துணை இயக்குநர்‌ மரு.விஜயக்குமார்‌, அன்னவாசல்‌ ஒன்றியக்குழுத்‌
தலைவர்‌ வி.ராமசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *