பாப்பான்குளம்‌ கிராமத்தில்‌ புதிய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தக்கப்பை, நோட்டு புத்தகங்கள்‌ மற்றும்‌ சீருடைகளை வழங்கினார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, அருங்கால்‌ ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம்‌ கிராமத்தில்‌ புதிய அரசு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா
திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச
புத்தக்கப்பை, நோட்டு புத்தகங்கள்‌ மற்றும்‌ சீருடைகளை வழங்கினார்கள்‌. உடன்‌, மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா, அவர்கள்‌, ஜெயங்கொண்டம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
திரு-ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *