ரூ.3.51 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாணர்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

தருமபுரி மாவட்டம்‌ பாலக்கோடு வட்டம்‌ பி.செட்டி அள்ளி மற்றும்‌ திருமால்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கம்‌ சார்பில்‌ டாப்சொட்கோ மூலம்‌ 37 மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களில்‌ உள்ள 468 மகளிருக்கு ரூ.3.51 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாணர்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.க.ராமமூர்த்திஅவர்கள்‌ தலைமை வகித்தார்‌. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்‌ திருமதி க.ஆர்த்தி,கூட்டுறவு சங்கங்களின்‌ இணை பதிவாளர்‌ திரு.இராமதாஸ்‌,பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்‌ திரு.தொ.மு.நாகராஜன்‌, பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர்‌ திருமதி பாஞ்சாலை கோபால்‌, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்‌ திருமதி கவிதா சரவணன்‌, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர்கள்‌ திரு.கோபால்‌, அரசு வழக்கறிஞர்‌ திரு.செந்தில்‌, வட்டாட்சியர்‌ திரு.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ திரு.தண்டபானி, திரு.விமலன்‌, கூட்டுறவு சங்க தலைவர்கள்‌ திரு.மதியழகன்‌, திரு.முனிராஜ்‌, திரு.கோவிந்தசாமி, திரு.வீரமணி, திரு.சங்கர்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *