ஏழை, எளிய குடும்பங்களைச்‌ சேர்ந்த 123 ஜோடிகளுக்கான திருமணங்களை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஓ. பன்னீர்செல்வம்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி K.பழனிசாமி ஆகியோர்‌ தலைமையேற்று நடத்தி வைத்தனர்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிரந்தரப்‌
பொதுச்‌ செயலாளர்‌ இதய தெய்வம்‌ பரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌
73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர்‌ தெற்கு மாவட்டக்‌
கழகத்தின்‌ சார்பில்‌, கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, கோவை புறநகர்‌ தெற்கு
மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி
மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சருமான
திரு.S.P.வேலுமணி அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில்‌,
கோவை மாவட்டம்‌, பேரூர்‌ செட்டிபாளையத்தில்‌
நடைபெற்ற, ஏழை, எளிய குடும்பங்களைச்‌ சேர்ந்த 123 ஜோடிகளுக்கான
திருமணங்களை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌
கழக ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சர்‌
திரு. ஓ. பன்னீர்செல்வம்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு
தமிழ்‌ நாடு முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி K.பழனிசாமி ஆகியோர்‌
தலைமையேற்று நடத்தி வைத்தனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *