4 வருட சிறை தண்டனை முடிந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பிய V.K சசிகலா அவர்களுக்கு அமமுக திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டது.

Loading

4 வருட சிறை தண்டனை முடிந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பிய V.K சசிகலா அவர்களுக்கு அமமுக திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டது.
அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆணைக்கிணங்க ,கழக துணை பொதுச்செயலாளர், மண்டல பொறுப்பாளர், தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் G. செந்தமிழன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ,சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் குட்வில்குமார்,
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் , மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ் .வேதாசலம் அவர்களின் தலைமையில் ,மாவட்ட கழக அவைத்தலைவர் S .K .கோவிந்த சாமி அவர்களின் முன்னிலையில், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் அருகே உள்ள சவீதா காலேஜ் & அர்விந்த் கண் மருத்துவமனை அருகில் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர் இந் நிகழ்வில் கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். மேலும் இந் நிகழ்வில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகத்திற்குட்பட்ட அம்பத்தூர் பகுதி கழகம் , மாதவரம் தெற்கு மற்றும் வடக்கு பகுதி கழகம் , புழல் ஒன்றியம், செங்குன்றம் நகர கழகம் ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.மற்றும் சோழவரம் தெற்கு ஒன்றிய கழகம் மற்றும் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டு V.K சசிகலா அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் பொன்னுபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *