மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, திருவரங்குளம்‌ மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட சித்தா பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌,
திருவரங்குளம்‌ மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட
சித்தா பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட சித்த
மருத்துவ அலுவலர்‌ மரு.உம்மல்கதீஜா, பொது சுகாதார துணை இயக்குநர்‌ மரு.விஜயகுமார்‌ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *